தெரிமால் தெரிந்து
கொள்ளும்
சிறுகுழந்தையக்கின்றேன்
உன்னைக் கண்டால்
நீயோ புரியாதவன் போல்
நடிக்கின்றாய்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தெரிமால் தெரிந்து
கொள்ளும்
சிறுகுழந்தையக்கின்றேன்
உன்னைக் கண்டால்
நீயோ புரியாதவன் போல்
நடிக்கின்றாய்
பேசும் நொடிகள்
பேசாதே கேட்கின்றேன்
உன் வார்த்தைகள்
தரும் சுகத்தை!!பார்க்கும் நொடிகள்
மூடாதே பார்க்கின்றேன்
விழிகள் பெறும்
சுகத்தை !1
வாழும் நொடிகளுக்குள்
வசந்தம் வீசும் நொடிகள்
தரும் உன் இதயத் துடிப்பிற்குள்
என் இதயத்துடிப்பின்
சத்தம் ஓரமாய் கேட்ப்பதால்
தானே எனக்கு வலித்தால்
நீ தானாய் வருகின்றாய்